Thursday 30 April 2015

REVOLUTIONARY MAY DAY GREETINGS TO ALL COMRADES AND READERS

MEETING OF PJCA LEADERS ON STRIKE CHARTER WITH SECRETARY POSTS INCONCLUSIVE ! PL INTENSIFY CAMPAIGN !

POSTAL JCA DHARNA IN FRONT OF DAK BHAVAN, NEW DELHI DEMANDING 26 POINT CHARTER













HISTORIC PARLIAMENT MARCH ON 28.04.2015 AT NEW DELHI BY ALL CENTRAL GOVT. EMPLOYEES ORGANISATIONS UNDER NC JCM

தொழிற் சங்க வரலாற்றில்  ஒரு மைல்  கல் !
50000 ஊழியர்களுக்குமேல் கலந்துகொண்ட  அனைத்து   மத்திய அரசு ஊழியர்களின்  பாராளுமன்றம் நோக்கிய பேரணி ! 
படை பெருத்ததோ  பார் சிறுத்ததோ  என எங்கு நோக்கினும் 
தொழிலாளர் வெள்ளம் !

தமிழகத்திலிருந்து  அஞ்சல் மூன்று மாநிலச் செயலர்  தோழர். J . இராம மூர்த்தி , அஞ்சல் மூன்று மாநில நிதிச் செயலர் தோழர். A . வீரமணி , அஞ்சல் நான்கு மாநிலச் செயலர் தோழர். G . கண்ணன் , AIPEU  GDS  NFPE மாநிலச் செயலர் தோழர். R . தனராஜ் . மத்திய அரசு ஊழியர் மகா சம்மேளன தமிழக பொதுச் செயலர்  தோழர் . M . துரைபாண்டியன் உள்ளிட்ட  அஞ்சல்,  வருமானவரித்துறை, AG  அலுவலகம், ராஜாஜி பவன் , சாஸ்திரி பவன் , MEDICAL  STORES  உள்ளிட்ட பகுதிகளில் இருந்து நூற்றுக் கணக்கில் தோழர்கள் தோழியர்கள் கலந்துகொண்டனர் . தென்னக ரயில்வே பகுதியில் இருந்து SRMU , SRES  சங்கங்களில் இருந்து ஆயிரக்கணக்கில் ஊழியர்கள் கலந்துகொண்டனர் என்பது சிறப்பு. வட கோட்டச் செயலர் தோழியர்  ஏஞ்சல் சத்தியநாதன்  , கோட்டத் தலைவர் தோழர். மோகன் ஆகியோர் தலைமையில் பெருமளவில் சென்னை வட கோட்டத்தின் ஊழியர்கள்  கலந்துகொண்டு சிறப்பித்தனர்.