Tuesday 17 March 2015

FIRST STRIKE CAMPAIGN MEETING AT TUTICORIN ON 17.03.2015 !

தமிழகத்தில் NFPE  இணைப்புக் குழு அறிவித்த 
26.3.2015 வேலை நிறுத்தத்திற்கான  முதல் பிரச்சாரக் கூட்டம்  
தூத்துக்குடி மற்றும் ஸ்ரீவைகுண்டம் கிளைகளின் சார்பாக தூத்துக்குடியில் வெற்றிகரமாக  
கடந்த 17.03.2015 அன்று நடைபெற்றது  ! 

தூத்துக்குடி மற்றும் ஸ்ரீவைகுண்டம்  
NFPE  சங்கங்களின் நிர்வாகிகளுக்கும், 
இயக்கத் தோழர்களுக்கும் NFPE  COC  யின் 
வீர வணக்க வாழ்த்துக்கள் !  

இது தமிழகமெங்கும் தொடரட்டும் ! 
தீயாகப் பரவட்டும் !




No comments:

Post a Comment