Tuesday, 10 January 2017

தோழர்களே இன்று நமது NFPE சம்மேளன மா பொதுச்செயலாளர் நமது துறை மூத்த அதிகாரியை சந்தித்து நமது தொடர் உண்ணா விரத அறிக்கையை கொடுத்த  போது, GDS ஊதியக்குழு அறிக்கை வெளியிடுவது தொடர்பாக அமைச்சர் அவர்களை சந்தித்து அனுமதி பெற்று வெளியிடுவதற்கு மூத்த அதிகாரியை இலாக்கா நியமித்திருக்கிறது என தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது.
ஆகவே விரைவில் GDS அறிக்கை நிர்வாகத்தால் வெளியிடப்படலாம்.
அதே சமயம் அறிக்கை வெளியிடப்படவில்லை எனில்  NFPE சம்மேளம் அறிவித்த 18.01.2017 முதல் நடக்க இருக்கும் தொடர் உண்ணா விரதம் திட்டமிட்டபடி  நடைபெறும் என சம்மேளனம் அறிவித்துள்ளது


NFPE & AIPEU-GDS SERVED INDEFINITE HUNGER FAST NOTICE 

THINGS STARTED MOVING ---
Today Secretary General, NFPE met Senior Officers of Directorate after serving indefinite hunger fast notice.

As an impact of our notice, now things started moving . 

A Senior Officer is deputed to Communication Minister's Office to seek permission for publishing the Report.

Hunger Fast will commence on 18th at 10.00am

         R.N.Parashar                                                        P.Pandurangarao
Secretary General, NFPE                                  General Secretary, AIPEU-GDS

Monday, 9 January 2017

அன்புத் தோழர்களே ! தோழியர்களே !! GDS ஊழியர்களின்  01.01.2016  முதல் புதிய  ஊதியம் வழங்கிட அமைக்கப்பட்ட ஊதியக்குழு அறிக்கை நகல் இலாக்கா முதல்வர் நமது சம்மேளன செயலர் R .N .பராசர் அவர்களிடம் கொடுத்த உத்திரவாதப் படி இன்று வரை வெளியிடாத நிர்வாகத்தை கண்டித்து கீழ்கண்ட இயக்கங்கள் நடத்திட சம்மேளன தலைமை முடிவெடுத்துள்ளது .

வருகிற 18.01.2017 முதல்   NFPE  சம்மேளன உறுப்புச் சங்கங்களின்  பொதுச் செயலாளர்கள்  மற்றும் GDS சங்க அகில இந்திய மற்றும் மாநில பொறுப்பாளர்கள் புது டெல்லி நமது   Directorate முன்பாக தொடர் உண்ணா  விரதம்  இருப்பது எனவும் ,அன்றய தினம் அனைத்து கோட்டங்களிலும்  ஆர்பாட்டம் நடத்திடுமாறு அறிவிக்கப்பட்டுள்ளது .

ஆகவே  கோட்ட செயலர்கள் தமது NFPE உறுப்புச்சங்களுடன் இணைந்து  கோரிக்கையை வலியுறுத்தி அறிக்கை வெளியிட்டு  வரும் 18.01.2017 அன்று மிக அதிக அளவில் தோழர்களை கோட்ட மட்டத்தில் ஆர்பாட்டத்தில் கலந்து கொள்ளச் செய்யுமாறும் மாநில மற்றும் அகில இந்திய சங்கம் வேண்டுகோள் விடுக்கிறது
National Federation of Postal Employees
All India Postal Employees Union GDS
1st Floor North Avenue Post Office Building, New Delhi-110 001
Phone: 011.23092771                                                      e-mail: nfpehq@gmail.com
       Mob: 9868819295/9810853981                website: http://www.nfpe.blogspot.com

      No. PF-01(e)/2016                                                                   Dated: 09th January-2017


UNJUSTIFIED DELAY IN PUBLISHING GDS COMMITTEE REPORT
NFPE DECIDED TO COMMENCE INDEFINITE HUNGER FAST
IN FRONT OF DIRECTORATE FROM 18.01.2017
To
            1) All General Secretaries 
           and Office Bearers     
           NFPE.

          2) All Circle/Divisional 
           Secretaries NFPE.
           3)All Circle /Divisional Secretaries AIPEU GDS

Dear Comrades, 

            As you are aware the GDS Committee Report was submitted to the Government on 24th November 2016 by the Kamalesh Chandra Committee. NFPE conducted two days protest demonstration on 5th & 6th December 2016 demanding immediate publishing of the Report.

             Secretary, Department of Posts categorically assured Secretary General NFPE that Report will be published after 31st December 2016. But even after 31st December, till this day, Report is not published.

            Entire Postal Employees are agitated over the unjustified delay in publishing the Report.

            NFPE Federal Secretariat has decided to commence INDEFINITE HUNGER FAST infront of Dak Bhawan , New Delhi from 18th January 2017 from 10 AM onwards demanding immediate publishing of GDS Committee Report.

Secretary General all General Secretaries NFPE and General Secretary AIPEU GDS / available Office Bearers will sit on hunger fast.
            All Circle/Divisional Secretaries of NFPE/AIPEU GDS are requested to conduct protest demonstrations in front of all offices from 18th January onwards.
            Please give wide publicity among all employees, especially among GDS employees
       R. N. PARASHAR                                              P.  PANDURANGARAO

Secretary General NFPE.                                  General Secretary AIPEU GDS

Thursday, 5 January 2017

Why IPPB Gets More Demand than other Payment Banks





In total, 50 companies including Barclays Bank, Deutsche Bank, Citibank and several state-owned banks have sent proposals to the department of posts for a partnership. The International Finance Corporation, part of the World Bank Group, has offered to be an equity partner. Money transfer company UAE Exchange is ready to open vostro (in which the Indian bank will manage a local account corresponding to one held in a foreign bank) accounts for rupee currency, targeting Indians living in West Asia.

Like other payments banks, IPPB will target financially excluded customers such as migrant workers, low-income households and tiny businesses. It will not lend money and, as a result, will be shielded from the risks that conventional banks are exposed to. And it will have a huge offline presence to complement its online one, for which the department of posts has already identified a core banking solution (the software that runs banks).

The department of posts was among the 11 entities that got an in-principle approval from the Reserve Bank of India (RBI) to start a payments bank. Three entities have surrendered their licence after they discovered the business is characterized by high volumes and low profit margins. For India Post, though, the business will be a natural extension.
 
India Post already accepts money from customers as part of its post office bank accounts and long-term deposit schemes such as National Savings Certificate. Its money order service is widely used by migrant workers to remit money back home.

It will also not have to gain trust of customers like its competitors, especially in the rural areas, as the local postman is still an integral part of the day-to-day lives of the rural populace.

The Union cabinet approved a proposal to set up IPPB with a corpus of Rs.800 crore. Communications and information technology minister Ravi Shankar Prasad said IPPB has plans to open 650 branches and will be operational by September 2017.

“IPPB will be a game changer for rural and suburban India. We had initially planned to roll out operations in three years. But the Prime Minister has given us a challenge to start operation in a year’s time. All grameen dak sevaks in rural post offices will be given hand-held devices by March 2017 and by September 2017, all 650 branches of postal payments bank will become operational,” Prasad said.

The payments bank will begin with Rs.400 crore equity capital and Rs.400 crore as grant from the government. IPPB plans to set up 5,000 automated teller machines as well, he added.

N.C. Saxena, former secretary of the erstwhile Planning Commission, said that financial institutions are sensing the potential that IPPB has in terms of its connectivity and reach.

“In today’s digital era, telegrams and post cards are no longer used. But India Post has a vast infrastructure already in place and a very good rural network. Besides the 1.5 lakh post offices, they also have a network of temporary post offices—basically one-person post offices—that take care of the last-mile connectivity in rural areas,” he said, adding that financial institutions both in the private and public space cannot hope for a partner with a better reach in rural areas.

“But the post office payment bank will have to quickly move to an online platform to make it easier for customers to access their accounts and conduct transactions,” Saxena said.

    தோழர்களே 5 மாநில சட்டசபை தேர்தலை அரசு நேற்று அறிவித்ததின் காரணமாக 15.02.2017 ஒரு நாள் வேலை நிறுத்தம் அறிவித்ததை வருகிற 16.03.2017 தேதிக்கு மாற்றப்பட்டுள்ளது.
       இன்று தமிழகத்தில் 16.03.2017  வேலை நிறுத்தத்திற்கான அறிக்கை நகல் மாநில நிர்வாகத்திற்கு நமது சம்மேளன உறுப்பு சங்கங்களால் கொடுக்கப்பட்டு விட்டது 
Anna Road Post Office
 

 

 

 
 
Tiruvannamalai
 
 Kudiyatham
 
 Tutucorin
 

 Salem East
 
Pollachi



 Udumalpet




Mayiladuthurai
Sirkali


Kanchipuram
மீண்டும் புகைப்படங்கள் வந்தவுடன் பிரசுரிக்கப்படும்

STRIKE DATE CHANGED TO 16th MARCH 2017 - NOTICE SERVES TODAY BY NFPE & AIPEU GDS

ONE DAY STRIKE ON 16th MARCH 2017

The Election Commission of India yesterday (4th Jan 2017)  announced Assembly polls for 5 States in the Country.

It is notified that there are election poll (phase-2) for large number of  Assembly Constituencies in the States.
Thus the date decided for one day strike by Confederation of CGEW on 15th February 2017 has been changed inevitably. 

Hence the strike date further fixed on 16th March 2017 and Notice may be served today itself as per our schedule.

NFPE is serving strike notice to the Secretary, Department of Posts today.



வாரிசு அடிப்படையில் தற்போது விண்ணப்பித்துள்ள ஊழியர்களுக்கு சிறப்பு செய்திகள்
வாரிசு அடிப்படையில் GDS மற்றும் CL, தற்போது பரிசீலனையில் உள்ள   ஊழியர்களுக்கு பணிகளை பழைய நடைமுறையில் நிரப்பிட வேண்டும் என அனைத்து மாநில நிர்வாகத்திற்கும் உத்திரவிடப்பட்டுள்ளது.

DEPT. ORDER : ENGAGEMENT OF GDS ON COMPASSIONATE GROUNDS AND FROM CASUAL LABOUR WILL CONTINUE IN NORMAL COURSE

Tuesday, 3 January 2017

  அன்புத் தோழர்களே நமது ஊதியக்குழு தொடர்பாக பல சங்கங்கள் பல செய்திகளை வாட்சாப் செய்திகளாகவும்,குருஞ்செய்திகளாகவும் வெளியிட்டு வருகிறார்கள்,
     ஆனால் நமது NFPE சம்மேளனம் கடந்த மாதம் நமது இலாக்கா முதல்வரை சந்தித்து GDS  ஊதியக்   குழு தொடர்பாக விசாரித்து நடப்பு மாதம் முதல் வாரத்தில் வெளியிடப்படும் என தகவல் கடந்த மாதமே நமது வலைத்தளத்திலும் குருஞ்செய்தியாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது , அதன்படி இம் வார கடைசியில் வெளிவரலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.
  ஊதியக்குழு தொடர்பாக இவ்வார இறுதிக்குள் NFPE சம்மேனத்தால் தெளிவாக்கப்படும்
அன்புத் தோழர்களே! தோழியர்களே !!! வணக்கம் .மத்திய அரசு ஊழியர் மகா சம்மேளனத்தின் அறிவிப்பாக நமது GDS கோரிக்கை உள்ளிட்ட 21 அம்ச கோரிக்கையை வலியுறுத்தி 15.02.2017 நடைபெற உள்ள ஒரு நாள் வேலை நிறுத்தத்திற்கு ஆயத்தமாக வரும் 05.01.2017 அன்று கோட்ட மட்டத்தில் ஆர்ப்பாட்டம் நடத்தி கீழ் உள்ள கடிதத்தில் கையெழுத்திட்டு கோரிக்கை அறிக்கையினை கோட்ட நிர்வாகத்திற்கு அளித்திட வேண்டும் என்று சம்மேள பொதுச்  செயலாளர் கேட்டுக்கொண்டதற்கினங்க அனைவரும் மற்ற இலாக்கா ஊழியர்களுடன் ஆர்ப்பாட்டத்தில் கலந்ததுகொள்ளுமாறு மாநிலச்  சங்கம் கேட்டுக்கொள்கிறது

TN CONFEDERATION POSTER RELEASED ON 10.01.2017 PROTEST DEMONSTRATION FOR PAY COMMISSION DEMANDS !

அன்புத் தோழர்களுக்கு வணக்கம் ! 

மத்திய அரசு ஊழியர் மகா சம்மேளனத்தின் பாராளுமன்றப்  பேரணி முடிவில் 7ஆவது ஊதியக் குழு தொடர்பான கோரிக்கைகளை நிறைவேற்றிடக் கோரி எதிர் வரும் 15.02.2017 அன்று ஒரு நாள் வேலை நிறுத்தத்தினை அனைத்து மத்திய அரசு ஊழியர்களும் செய்வதாக முடிவு அறிவிக்கப்பட்டது உங்களுக்குத் தெரியும். 

அதன் ஒரு பகுதியாக , எதிர்வரும் ஜனவரி 10, 2017 அன்று மாலை 05.00 மணியளவில் சென்னை சேப்பாக்கம் அரசு விருந்தினர் இல்லம் அருகில் தமிழ் மாநிலக் குழு சார்பில் ஒரு மாபெரும்  கணடன ஆர்ப்பாட்டம் நடத்திட முடிவெடுக்கப்பட்டுள்ளது. அதற்கான போஸ்டர் தற்போது கீழே பார்க்கலாம். 

எனவே அனைத்து மத்திய அரசு ஊழியர்களும் , குறிப்பாக சென்னை பெரு நகர மண்டலத்தில் உள்ள  அனைத்து அஞ்சல் பகுதி NFPE இயக்கத் தோழர்களும் தவறாமல் இந்த ஆர்ப்பாட்டத்தில் கலந்துகொண்டு அரசுக்கும் , அதிகார வர்க்கத்திற்கும் நம்முடைய  போராட்ட வீச்சினை எடுத்துக் காட்ட வேண்டுகிறோம். 

மேலும்  நம்முடைய  NFPE  சம்மேளனத்தின் சார்பில்  இந்த வேலை நிறுத்தம் தொடர்பாகவும்,  அஞ்சல் பகுதியில் தீர்க்கப்படாமல் தேங்கி கிடைக்கும் பிரச்சினைகளை  தீர்த்திடக் கோரியும் 20 மற்றும் 21 அம்சக் கோரிக்கைகளை வலியுறுத்தி எதிர்வரும் 05.01.2017 அன்று  அனைத்து கோட்ட /கிளைகள் மற்றும் மாநிலத் தலைமையகத்தில்  கண்டன ஆர்ப்பாட்டம் நடத்தி  வேலை நிறுத்தத்திற்கான  நோட்டீசை நிர்வாகத்திற்கு அளித்திட  நம்முடைய சம்மேளனம் தாக்கீது அனுப்பியுள்ளது. 

வேலை நிறுத்த கோரிக்கைகள் மற்றும்  வேலை நிறுத்த நோட்டீஸ்  நகல் ஏற்கனவே நம்முடைய சம்மேளனத்தால் வலைத்தளத்தில் வெளியிடப்பட்டுள்ளது.  அதனை நம்முடைய மாநிலச்  சங்க வலைத்தளத்திலும் நாம் பிரசுரித்துள்ளோம்.   தற்போதும் கீழே அளித்துள்ளோம்.

எனவே அனைத்து கோட்ட / கிளைகளிலும் இந்த ஆர்ப்பாட்டத்தை சிறப்பாக நடத்தி  வேலை நிறுத்த நோட்டீசை  அந்தந்த  பகுதி நிர்வாகத்திற்கு அளித்திட வேண்டுகிறோம். 

சென்னை பெருநகரத்தை பொறுத்த வரையில்  எதிர்வரும் 05.01.2017 அன்று தமிழ் மாநில  NFPE இணைப்புக் குழு சார்பில் அனைத்து சங்கங்களும் ஒன்று சேர்ந்து CPMG  அலுவலக வாயிலில் ஒரு மாபெரும்  உணவு இடைவேளை ஆர்ப்பாட்டம் நடத்தி  இந்த வேலை நிறுத்த நோட்டீசை மாநில தலைமை நிர்வாகத்திற்கு வழங்கிட உள்ளோம். 

இதற்கான நோட்டீஸ்  மாநில இணைப்புக்கு குழு சார்பாக  அதன் கன்வீனர் வெளியிட உள்ளார். எனவே, அது வரை காத்திராமல், இந்த அறிவிப்பையே  நோட்டீஸ் ஆக எடுத்துக் கொண்டு அனைத்து பகுதிகளிலும் இந்த  கண்டன ஆர்ப்பாட்டத்தை சிறப்பாக நடத்தி  வேலை நிறுத்த நோட்டீசாய் நிர்வாகத்திற்கு வழங்கிட வேண்டுகிறோம். 

சென்னை பெருநகர பகுதி அனைத்து கோட்ட  மற்றும் கிளைகளில் இருந்து  பெருவாரியான தோழர்கள் / தோழியர்கள் எதிர்வரும் 05.01.2017 அன்று CPMG  அலுவலக வாயிலில் நடைபெற உள்ள உணவு இடைவேளை ஆர்ப்பாட்டத்தில் கலந்து கொண்டு சிறப்பிக்க வேண்டுகிறோம். 

வேலை நிறுத்த நோட்டீஸ்  நகல்  மற்றும் கோரிக்கைகள் 
NOTICE
Sir,
In accordance with the provisions of Sub Section (1) of Section 22 of the Industrial Disputes Act, 1947, we hereby notify that all the Postal/RMS/MMS/Administrative & Postal Accounts Employees and the Gramin Dak Sewaks (NFPE) will go on 1 Day  Strike on 15th February,2017.
The Charter of Demands is enclosed herewith.


date :

signature 

designation.

CHARTER OF DEMANDS                PART-A
1.  Settle the demands raised by NJCA regarding modifications of 7th CPC recommendations as submitted in the memorandum to Cabinet Secretary on 10th December 2015. (See Annexure-I). Honour the assurance given by the Group of Ministers to NJCA on 30th June 2016 and 6thJuly 2016, especially increase in minimum wage and fitment factor. Grant revised HRA at the existing percentage itself i.e. 30%, 20% and 10%. Accept the proposal of the staff side regarding Transport Allowance. Settle all anomalies arising out of implementation of 7th CPC recommendations, in a time bound manner.
2.  Implement option-I recommended by 7th CPC and accepted by the Government regarding parity in pension of pre-2016 pensioners, without any further delay. Settle the pension related issues raised by NJCA against item 13 of its memorandum submitted to Cabinet Secretary on 10th December 2015. (See Annexure-I).
3.  Scrap PFRDA Act and New Pension System (NPS) and grant pension and Family Pension to all Central Government employees recruited after 01.01.2004, under CCS (Pension) Rules 1972.
4.   Treat Gramin Dak Sewaks of Postal department as Civil Servants, and extend all benefits like pay, pension, allowances etc. of departmental employees to GDS. Publish GDS Committee report immediately.
5.  Regularise all casual, contract, part-time, contingent and Daily rated mazdoors and grant equal pay and other benefits. Revise the wages as per 7th CPC minimum pay.
6.  No Downsizing, Privatisation, outsourcing and contractorisation of Government functions.
7.  Withdraw the arbitrary decision of the Government to enhance the bench mark for performance appraisal for promotion and financial upgradations under MACP from “GOOD” to VERY GOOD” and also decision to withhold annual increments in the case of those employees who are not able to meet the bench march either for MACP or for regular promotion within the first 20 years of service. Grant MACP pay fixation benefits on promotional hierarchy and not on pay-matrix hierarchy. Personnel promoted on the basis of examination should be treated as fresh entrants to the cadre for grant of MACP.
8.  Withdraw the draconian FR 56 (J) and Rule 48 of CCs (Pension) Rules 1972 which is being misused as a short cut as purity measure to punish and victimize the employees.
9.   Fill up all vacant posts including promotional posts in a time bound manner. Lift ban on creation of posts. Undertake cadre Review to access the requirement of employees and their cadre prospects. Modify recruitment rules of Group-‘C’ cadre and make recruitment on Reginal basis.
10.  Remove 5% ceiling on compassionate appointments and grant appointment in all deserving cases.
11.  Grant five promotions in the service carreer to all Central Govt. employees.
12.  Abolish and upgrade all Lower Division Clerks to Upper Division Clerks.
13.  Ensure parity in pay for all stenographers, Assistants, Ministerial Staff in subordinate offices and in all organized Accounts cadres with Central Secretariat staff by upgrading their pay scales. Grant pay scale of Drivers in Loksabha Secretariat to Drivers working in all other Central Government Departments.
14.  Reject the stipulation of 7th CPC to reduce the salary to 80% for the second year of Child Care leave and retain the existing provision.
15.  Introduce Productivity Linked bonus in all department and continue the existing bi-lateral agreement on PLB wherever it exists.
16.  Ensure cashless medical treatment to all Central Government employees & Pensioners in all recognized Government and Private hospitals.
17.  Revision of Overtime Allowance (OTA) and Night Duty Allowance (NDA) w.e.f 01.01.2016 based on 7th CPC pay scale.
18.  Revision of wages of Central Government employees in every five years.
19. Revive JCM functioning at all levels. Grant recognition to the unions/Associations under CCS (RSA) Rules 1993 within a time frame to facilitate effective JCM functioning.
20. Implementation of the Revised Pay structure in respect of employees and pensioners of autonomous bodies consequent on implementation of CCS (Revised Pay) Rules 2016 in respect of Central Government employees and pensioners w.e.f. 01.01.2016.
21. Implementation of the “equal pay for equal work” judgement of the Supreme Court in all departments of the Central Government.


                  CHARTER OF DEMANDS                      PART-B
1.    Settle the demands of various cadres of Postal department relating to 7th CPC recommendations submitted to Secretary, Posts in memorandum dated 08.12.2015.
2.    Implement cadre restructuring in all remaining cadres in the Department of Posts and settle the residual issues arising at implementation stage. Finalize RRs in MMS Cadres.  
3.    Grant Civil Servant status to Gramin Dak Sevaks and grant all benefits of departmental employees on pro-rata basis./Publish GDS Committee  Report.
4.    Revision of wages and payment of arrears from 01.01.2006 to all casual, part-time, contingent and daily-rated mazdoors and regularization of services.
5.    Fill up all vacant posts in all cadres including promotional posts and GDS.
6.    Conduct membership verification of Gramin Dak Sevaks and declare the result of the verification already conducted among departmental employees during 2015.
7.    Revision of OTA & OSA and fixation of norms for CRC/Speed post and Parcel in RMS and FMC for Postman Cadre.
8.    Settle problems arisen out of implementation of CSI and CBS.
9.    Grant of upgraded 3050 pay scale to Postmen w.e.f. 1.1.1996 as per Supreme Court Judgment.Change of RRs of Postmen/MTS.
10.  Withdraw “Very Good” bench mark condition for MACP and future increments and holding of DPCs timely..
11.  Grant of S D.A. & HCA to the Assam & NE & remove discrimination..
12. Problems arisen out of demonetization Scheme and grant additional remuneration of full       day salary for Sunday/Holiday and hourly rate for extended duty hours. Provide proper infrastructure including fake currency detector and counting machines. Not to direct the officials to make good the loss where fake currency machines are not provided.
13 Stop Sunday/Holiday working completely.
14. Discussion on     Memorandum of AIPSBCOEA.
15. All COs/ROs & DPLI office Kolkata may be  allowed  to function CPCs.
16. Finalization of Recruitment Rules of AAO Cadre in Postal Accounts and review of result for SC/ST -2012 Exam.
17. Repairing and Maintenance of Departmental Buildings.
18.Payment of revised  wages to the GDS/ Casual Labourers  substitutes  who are working on the  posts of Postmen, Mail guard, MTS etc,
19. Stop Trade Union victimization.
20. Declaration of Result of LGO & other LDCEs in remaining Circles.
















Monday, 2 January 2017



WARM WELCOME TO POSTAL SERVICES BOARD MEMBERS

AIPEU GDS CHQ WELCOMES POSTAL SERVICES BOARD MEMBERS :

MS. USHA CHANDRA SEKHAR, IPOs, MEMBER (OPERATIONS)

SHRI ASHOK KUMAR DASH, IPOs, MEMBER (PERSONNEL)

MS. ACHLA BHATNAGAR, IPOs, (PLI), CHAIRMAN, PLI INVESTMENT BOARD, NEW DELHI 

WITH NEW YEAR GREETINGS.
Casual Labour ஊழியர்களுக்கான PMG NEW Delhi அவர்களால் தோழர் M .கிருஷ்ணன் அவர்களுக்கு வழங்கிய பதில்

Sunday, 1 January 2017

IPPB
 The India Post Payments Bank (IPPB) has been recently incorporated as a Public Limited Company under the Department of Posts with 100% GOI equity.

IPPB will offer demand deposits such as savings and current accounts upto a balance of Rs 1 Lac, digitally enabled payments and remittance services of all kinds between entities and individuals and also provide access to third party financial services such as insurance, mutual funds, pension, credit products, forex, and more, in partnership with insurance companies, mutual fund houses, pension providers, banks, international money transfer organisations, etc.